×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிக்கப்பட்டது. செங்குன்றம் பேருந்துநிலையம் அருகே கட்டப்பட்ட தனியார் வணிக வளாகம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகிறது.

Tags : Demolition ,Thiruvallur district , Demolition , commercial premises , Thiruvallur district
× RELATED இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில்...