மயிலாடுதுறையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இணை பொருளாளர் திருவெண்கோடு அகோரம் மீது காவல் உதவி ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: