டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கு வட்டாரத்தில் காற்று தரக் குறியீட்டு எண் 457 ஆக உள்ளதாக தகவல் தெரிவித்தது.

Related Stories: