ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் என்று எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: