தமிழகம் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம்: ஆட்சியர் உத்தரவு Nov 13, 2019 கலெக்டர் வேலூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டெங்கு கொசு ஒழிப்பதற்காக 1,936 தற்காலிக பணியாளர்களை ஒருமாத காலத்துக்கு மாவட்ட நிர்வாகம் நியமித்திருந்தது.
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு