டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம்: ஆட்சியர் உத்தரவு

வேலூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டெங்கு கொசு ஒழிப்பதற்காக 1,936 தற்காலிக பணியாளர்களை ஒருமாத காலத்துக்கு மாவட்ட நிர்வாகம் நியமித்திருந்தது.

Related Stories: