ரஃபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: ரஃபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளதாக கூறி பிராசாந்த் பூஷன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: