×

தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஐகோர்ட்டில் மனு

ஜார்க்கண்ட்: தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த தேர்தலில் செலவிட்ட உண்மையான தொகைக்கான கணக்கை தாக்கல் செய்யாததால் 2017-ல் மதுகோடா தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.


Tags : Madhukoda Icorte ,Jharkhand ,Madhukota ,Chief Minister ,High Court , Jharkhand, Former Chief Minister, Madhukota, highcourt, petition
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு