அவகாசம் தராமல் மகராராஷ்டிராவில் திட்டமிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்: சீமான் புகார்

திருச்சி: அவகாசம் தராமல் மகராராஷ்டிராவில் திட்டமிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துபட்டுள்ளது என்று சீமான் புகார் தெரிவித்துள்ளார். காவி சாயம் பூச முடியாது என கூறி விட்டு பின்னர் அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி குலுக்கினார் என்று சீமான் கூறினார்.

Related Stories: