திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் உயிரிழப்பு

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ஏரியில் சேற்றில் சிக்கி தாய் சுகுணா, மகள் ரோஜா உயிரிழந்தனர். குளிப்பாட்டும்போது சேற்றில் சிக்கிய தங்களது மாட்டை காப்பாற்ற முயன்றபோது 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

Related Stories: