யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிவர வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

திண்டுக்கல்: யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிவர வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் யானைகள் முகாம் அமைத்துள்ளது.

Related Stories: