×

கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ஈரோடு: பர்கூர் மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சின்ராஜ், மாதப்பன், துரைசாமியிடம் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Karnataka Karnataka , arrested , ration rice, Karnataka
× RELATED பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல்