தமிழகம் திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் பணியிடைநீக்கம் Nov 12, 2019 துப்பாக்கி சூடு பொலிஸ் தலைவர் திருவாரூர் ஆயுத படைகள் திருவாரூர்: திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் செந்தில்குமாரை சன்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்