×

திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்

திருவாரூர்: திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் செந்தில்குமாரை சன்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : firing ,Chief of Police ,Thiruvarur ,Armed Forces , Thiruvarur, Alcohol Drugs, Armed Forces Chief Guard, dismissal
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...