கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சீரமைப்பு பணி குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சீரமைப்பு பணி குறித்து தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. கூட்டத்தில் வேளாண்துறை செயலர் சுகன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: