தமிழகம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Nov 12, 2019 சென்னை கேட்டல் கேட்டல் மாணவர் சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மற்றொரு சென்னை மாணவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மாணவரின் முன்ஜாமின் விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!
திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்: சித்ரா பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!!
பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்!!
கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது