நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மற்றொரு சென்னை மாணவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மாணவரின் முன்ஜாமின் விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: