திருவண்ணாமலையில் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக செய்யாறு அருகே இலங்கை அகதி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக செய்யாறு அருகே தவசி முகாமில் இலங்கை அகதி ஜெயரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் ஜெயரத்தினத்தை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: