சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த நடராஜன் என்பவர் மீது மன்னார்குடி விரைவு ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

Related Stories: