கட்சி கொடி கம்பம் நடவேண்டாம் என்று ஐகோர்ட் உத்தரவிடவில்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து

சேலம்: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என்று முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். கட்சி கொடி கம்பம் நடவேண்டாம் என்று ஐகோர்ட் உத்தரவிடவில்லை என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: