சேலம்: தன்னாட்சி பெற்ற அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். தற்போது அமமுக என்ற கட்சியே இல்லை எனவும் கூறினார்.