இந்தியா மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிப்பு: சரத்பவார் பதில் dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2019 சரத் பவார் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா காங்கிரஸ் சரத் பவார் மும்பை: மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிக்கப்படும். தனது முடிவை சொல்ல காங்கிரஸ் தாமதிப்பது குறித்த கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதிலளித்துள்ளார்.Advertising Advertising
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீடு நீட்டிப்புக்கு மாநிலங்களவையில் ஒருமனதாக ஆதரவு: ஆங்கிலோ-இந்தியன் ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு
3வது மாதமாக தொடரும் அவலம்: தொழில் துறை உற்பத்தி கடும் சரிவு: n பண வீக்கம் கிடுகிடு உயர்வு: ரிசர்வ் வங்கி இலக்கை தாண்டியது
அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
அசாமில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழப்பு