இந்தியா மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிப்பு: சரத்பவார் பதில் Nov 12, 2019 சரத் பவார் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா காங்கிரஸ் சரத் பவார் மும்பை: மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிக்கப்படும். தனது முடிவை சொல்ல காங்கிரஸ் தாமதிப்பது குறித்த கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதிலளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்