தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணைக்கு சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேரில் ஆஜர்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணைக்கு சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அருணா ஜெகதீசன் ஆணையம் முன் முகிலனை விசாரணைக்காக போலீசார் ஆஜர்படுத்தினர்.

Related Stories: