புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் பங்க்கில் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை கார்த்திக், புஷ்பராஜ் ஒப்படைத்தனர். பணத்தை ஒப்படைத்த கைதிகளை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.

Related Stories: