குற்றம் பூந்தமல்லி அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த 3 மாணவர்கள் கைது Nov 12, 2019 பூந்தமல்லி பூந்தமல்லி செல்போனை வேட்டையாடுகிறது சென்னை : பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் போலீசிடம் செல்போன் பறித்ததாக 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பணிமுடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற காவல் சிலம்பரசனிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு