குற்றம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே முல்லைநகரில் நீதிமன்ற குமாஸ்தா வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை Nov 10, 2019 நகை கொள்ளை நீதிமன்ற எழுத்தர் வீடு Mullainagar ஸ்ரீவில்லிபுத்தூர். கொள்ளை விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே முல்லைநகரில் நீதிமன்ற குமாஸ்தா வீட்டில் 30 சவரன் நகை சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குமாஸ்தா முனியாண்டி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை