ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே முல்லைநகரில் நீதிமன்ற குமாஸ்தா வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே முல்லைநகரில் நீதிமன்ற குமாஸ்தா வீட்டில் 30 சவரன் நகை சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குமாஸ்தா முனியாண்டி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

Related Stories: