சிவகங்கை அருகே மூதாட்டியைக் கொன்று 10 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை: சிவகங்கை அருகே மூதாட்டியைக் கொன்று 10 சவரன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி என்ற 76 வயது மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்களின் தாக்குதலில் மூதாட்டி கணவர் ஆதப்பன்(82) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.

Related Stories: