×

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பாரத்பூர்: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் நாளை காலை 6 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.


Tags : Ayodhya ,Rajasthan ,colleges ,School ,School and Colleges , Ayodhya case, Rajasthan, school, colleges, holidays
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...