மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக,சிவசேனை இடையே சமரச பேச்சு நடத்த தயார் : நிதின் கட்கரி

மும்பை : மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக,சிவசேனை இடையே சமரச பேச்சு நடத்த தயார் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிவசேனை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் சிவசேனை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் பாஜக மூத்தத் தலைவர் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: