×

நீட் ஆள்மாறாட்டம் புகாரில் சிக்கிய மாணவர் முதலாம் ஆண்டு பாடத்தையே படிக்க முடியாமல் திணறல்

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் புகாரில் சிக்கிய மாணவர் முதலாம் ஆண்டு பாடத்தையே படிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மருத்துவ மாணவர் மீது பேராசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தியும் தேற்ற முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வு வெற்றி பெறாத மாணவரால் பாடங்களை படிக்க முடியாததால் பேராசிரியர்களுக்கு சந்தேகம் என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.


Tags : Student , Need impersonation, unable to read
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...