சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு கோடி இழப்பீடு கோரிய வழக்கு: 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய அவரின் தந்தையின் மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுபஸ்ரீ குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு தொடர்பாக அவரது தந்தை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: