திண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25-ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

சென்னை: திண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 25-ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தண்ணீர் திறப்பு மூலம் 844 ஏக்கர் நிலம் பயன்பெறும் என முதலமைச்சர் கூறினார்.

Related Stories: