×

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் மழையினால் 5,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Tags : Karnataka , Karnataka, Beitu, heavy rain, 14 people killed
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...