தமிழகம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மூவர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி Oct 23, 2019 பொன்னேரி அரசு மருத்துவமனை மூன்று பொன்னேரி அரசு மருத்துவமனை பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் மூவர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 பேரில் மூவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்..!!
வெயிலின் தாக்கம்: சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் விசாரணை..!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!!
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு