சென்னை திருமுல்லைவாயலில் மர்மக்காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் மர்மக்காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். திருமுல்லைவாயலைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகள் புவனேஸ்வரி உயிரிழந்தார்.

Related Stories: