சென்னை திருமுல்லைவாயலில் மர்மக்காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
05:55 pm Oct 22, 2019 |
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் மர்மக்காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். திருமுல்லைவாயலைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகள் புவனேஸ்வரி உயிரிழந்தார்.
Tags : Chennai, Thirumullaivayal, Marmakkal fever, 10 year old girl dies