புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால் சென்னை பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டார்.

Related Stories: