இந்தியா சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை Oct 22, 2019 மத்திய அரசு சீன அரசு டெல்லி: சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சந்தைகளில் சீனப்பட்டாசுகளை விற்பது, பதுக்கி வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு