சென்னை யானை கவுனியில் கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவரிடம் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னை யானை கவுனியில் கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவரிடம் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேந்த சிராஜ் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றபோது பணப்பையை தவறவிட்டார்.

Related Stories: