சென்னை தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை: சென்னை தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநர் பக்கிரி என்பவரை தாக்கியதாக புகார் கூறப்படுகிறது.

Related Stories: