×

சென்னை வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலில் கொள்ளையடிக்கும் 8 பேர் முன்னெச்சரிக்கையாக கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜய், அந்தோணி, சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Chennai , Eight people, arrested, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...