×

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுரேஷை நாளை மீண்டும் ஆஜர்படுத்த திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Suresh ,jewelery robbery ,Trichy Lalitha , Trichy, Lalitha Jewelery, Loot, Suresh, Police Detective
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை