×

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையாக தாக்கல்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர். அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.

Tags : Action taken , RK Nagar by-election, money laundering , complaint
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...