இந்தியா மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு Oct 21, 2019 வாக்களிக்கும் தேர்தலில் சட்டசபை மகாராஷ்டிரா அரியானா ஹரியானா மகாராஷ்டிரா மும்பை: மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்