விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கல்யாணம்பூண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: