தமிழகம் சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளில் மதியம் 3 மணியளவில் பதிவான வாக்குகளின் நிலவரம் Oct 21, 2019 சட்டசபை தொகுதிகளில் பிற்பகல் வாக்கு விழுப்புரம்: சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 %- ம், நாங்குநேரி தொகுதியில் 52.18%-ன் மும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் 56.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!