நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டார். தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரை கன்னியாகுமரி நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: