இந்தியா பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கு: ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Oct 21, 2019 உச்ச நீதிமன்றம் கட்டிடம் ஆந்திரப் பிரதேசம் பாலாறு அரசு ஆந்திரப் பிரதேசம் உயர் நீதிமன்றம் புதுடெல்லி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு மனுவுக்கு ஆந்திர மாநில அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க ஆந்திர அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!!
மணிப்பூரில் நடந்த சம்பவம், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை ஆகியவை பாஜக ஆட்சியின் தீய சக்தி: காங். சுப்ரியா ஷ்ரினேட் சாடல்!!
பெங்களூரு பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு!
தவறான விளம்பரங்கள் தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!!
காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்: பிரபல புலனாய்வு ஊடகங்களில் ஒன்றான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவல்
டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு