பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கு: ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு மனுவுக்கு ஆந்திர மாநில அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க ஆந்திர அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: