தமிழகம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம் Oct 21, 2019 காட்டில் Sanaamau Sanamavu ஓசூர் கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. ராமாபுரம், ஆளியாளம், பாதகோட்டா, பீர்ஜேப்பள்ளி கிராம மக்கள் சானமாவு ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை