×

குற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: குற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.


Tags : Courtallam Falls ,public , Courtallam Falls, due to heavy rains, the public, tourists, bathing, bans
× RELATED அதிகரித்து வரும் வெயில்...