தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு Oct 19, 2019 ரயில் ராமேஸ்வரம் பம்பன் Pampan ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாம்பனில் புதிய ரயில் பாலத்துக்கான கட்டுமான பணி அடுத்த வாரம் தொடங்குவதை ஒட்டி அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை: ஆர்.எஸ்.பாரதி
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!
கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு