×

7 பேர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: 7 பேர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 2வது முறையாக அனுப்பப்படும் தீர்மானத்தை ஆளுநரால் நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thirumavalavan , 7 people to be released, resolved, passed and sent to interview, Thirumavalavan
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...